Published : 25 Dec 2022 09:43 AM
Last Updated : 25 Dec 2022 09:43 AM
டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று சானிட்டரி நாப்கின்களில் சேர்க்கப்பட்டிருக்கும் வேதிப்பொருட்கள் குறித்து அண்மையில் நடத்திய ஆய்வு நாப்கின்களின் பயன்பாடு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால், இப்படியொரு ஆய்வு நடத்தப்படுவதற்கு முன்பே ரசாயனப்பொருட்களின் தீங்கு குறித்த விழிப்புணர்வோடும் அக்கறையோடும் தன் தொழிலைத் தொடங்கியவர் அபிராமி துஷ்யந்த். சென்னையின் பிரபல திரைக்குடும்பத்தின் மருமகளான இவர், எந்த இடத்திலும் தன் குடும்பத்தின் பெயரைப் பயன்படுத்துவதில்லை. ‘ஹானஸ்ட்பேட்’ என்கிற பெயரில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து விற்பனை செய்துவரும் அபிராமி, பொருளின் தரமும் நேர்மையுமே தன் தொழிலுக்கான மூலதனம் என்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!