Published : 23 Oct 2022 10:15 AM
Last Updated : 23 Oct 2022 10:15 AM
தைமாத மேகம் ஊரெங்கும் வெண்பஞ்சாகப் படர்ந்திருந்தது. பேசும்போது எல்லாருடைய வாயிலிருந்தும் ஆவியாகப் புகை வந்துகொண்டிருந்தது. சுள்ளென்று வெயில் அடித்தாலும் யாருக்கும் உறைக்கவில்லை. இந்தப் பனிக்கு ஒருவேளை சட்டென்று தூறல் வந்துவிடுமோ என்று விவசாயிகள் பயந்துகொண்டிருந்தார்கள். ஏனென்றால், களத்தில் கருதுகள் அடிப்பதற்காகக் காய்ந்துகொண்டிருந்தன. கருது அறுத்த தட்டைகள் படப்பு ஏறுவதற்காகப் பிஞ்சையில் வரிசையிட்டுக் கொடிபோட்டுக் கட்டுவதற்காகத் தயாராக இருந்தன. பெளர்ணமிக்காக வளர்ந்துவரும் நிலா மேகங்களினூடே கலைந்து கலைந்து அவ்வப்போது வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT