Published : 16 Oct 2022 10:52 AM
Last Updated : 16 Oct 2022 10:52 AM

ப்ரீமியம்
தினமும் மனதைக் கவனி - 3: சாகசங்களில் ஈடுபடத் தூண்டும் பருவம்

‘பதினாறு வயது லில்லியின் சடலம் புதர்களுக்கு நடுவிலிருந்து கண்டெடுக்கப்பட்டபோது அவள் வயிற்றில் இறந்துபோன மூன்று மாத கரு ஒன்று இருந்தது’, ‘ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ரேணுகா எனும் பதின்ம வயதுப் பெண் தவறான செயல்களில் ஈடுபட்டுக் கைதானாள்’, ‘பருக்களும் வடுக்களும் நிறைந்த தன் முகத்தைப் பார்க்கப் பிடிக்காத கவிதா (17 வயது) மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாள்’ - இது போன்ற செய்திகள் நாள்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. புத்தியில்லாமல், யோசிக்காமல் இப்படியெல்லாம் நடந்துகொண்டார்களா இவர்கள்? இல்லை, இவர்களுக்குப் புத்தி உண்டு. ஆனால், வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை. அறிவுபூர்வமாகச் சிந்திக்காமல் உணர்வுகளின் சொல்படி கேட்டதால்தான் இந்த நிலை!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x