Published : 11 Sep 2022 10:39 AM
Last Updated : 11 Sep 2022 10:39 AM

ப்ரீமியம்
அஞ்சலி: ராணியின் அஸ்தமனம்

ப்ரதிமா

பிரிட்டிஷ் முடியாட்சி வரலாற்றில் நீண்ட காலம் ராணியாகப் பதவி வகித்தவர் என்கிற பெருமையைப் பெற்றவர் இரண்டாம் எலிசபெத். லண்டனில் 1926இல் இவர் பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு ஆண் வாரிசு இல்லை. விவாகரத்தான அமெரிக்கப் பெண்ணை மணந்ததன்மூலம் இவருடைய பெரியப்பா மன்னராக நீடிக்கும் தகுதியை இழக்க, எலிசபெத்தின் தந்தை முடிசூடிக்கொண்டார். அவருக்குப் பிறகு எலிசபெத் ராணியாக முடிசூடப்படுவார் என்கிற பேச்சு எழுந்தபோது இவருக்குப் பத்து வயது.

இந்தியா விடுதலை பெற்று ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1952இல் எலிசபெத்தின் தந்தை இறக்க அதைத் தொடர்ந்து அப்போதைய ஏழு காமன்வெல்த் நாடுகளின் ராணியாக 1953இல் இவர் முடிசூடப்பட்டார். அதன் பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து சில நாடுகள் குடியாட்சிக்கு மாறிய போதும் இங்கிலாந்து ராணியாக இவர் நீடித்தார். தன் பதவிக் காலத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி லிஸ் ட்ரஸ் வரை 15 பிரதமர்களைப் பார்த்திருக்கிறார் எலிசபெத்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x