Last Updated : 10 Jul, 2022 07:45 AM

 

Published : 10 Jul 2022 07:45 AM
Last Updated : 10 Jul 2022 07:45 AM

ப்ரீமியம்
மகளிர் கிரிக்கெட்: ஊதியப் பாகுபாட்டைக் களைந்த நியூசிலாந்து

விளையாட்டுத் துறையில் வீரர்களுக்கு இணையான ஊதியம் வீராங்கனைகளுக்கு வழங்கப்படுவதில்லை என்கிற குறை தொடர்கிறது. குறிப்பாகக் கோடிகளைக் குவிக்கும் கிரிக்கெட்டில் இந்தப் பாகுபாடு அதிகம். இந்தப் பாகுபாட்டைக் களையும் முதல் முயற்சியாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்திருக்கும் முன்னெடுப்பு, கிரிக்கெட் உலகின் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது.

நியூசிலாந்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சமமான ஊதியம் வழங்க வகைசெய்யும் ஒப்பந்தத்தை அந்நாட்டு கிரிக்கெட் சங்கம், வீரர் - வீராங்கனை சங்கங்களோடு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதன்படி நியூசிலாந்து வீரர்கள், வீராங்கனைகள் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும்போது ஒரே மாதிரியான ஊதியத்தை இனிப் பெறுவார்கள். அதைவிட முக்கியமான விஷயம், சர்வதேசப் போட்டிகளில் மட்டும் அல்லாமல் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடும் இரு பாலருக்கும் இணையான ஊதியம் வழங்கப்பட உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x