Published : 03 Jul 2022 08:41 AM
Last Updated : 03 Jul 2022 08:41 AM
பெண்கள் இன்று கால் பதிக்காத துறைகளே இல்லை எனும் அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் தடம்பதித்து வருகின்றனர். ஆனால், அத்தகைய மாற்றமும் முன்னேற்றமும் சமூகத்தின் அனைத்துத் தரப்பிலும் நடக்கிறதா என்பது கேள்விக்குறி. படித்த, சமூக அடுக்கின் மேல் தட்டில் உள்ள பெண்களுக்கு மட்டுமே சிலநேரம் வாய்ப்புகளின் வாசல் திறக்கிறது. பொருளாதார நிலையில் பின்தங்கிய, கிராமப்புற பெண்களுக்கும் வாய்ப்புகள் பரவலாக்கப்படும் போதுதான் அனைத்துத் துறையிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்கிறது என்று சொல்ல முடியும். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பழனியப்பனூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்த எம். இளையராணி (34) என்பவர் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியில் அமர்த்தப்பட்டதைக் கொண்டாடலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT