Published : 26 Jun 2022 06:00 AM
Last Updated : 26 Jun 2022 06:00 AM
வயதில் மூத்தவர்களுக்கு எளிய உணவும் இளையோருக்குச் சத்தான உணவும்தானே தர வேண்டும்? பிறகு ஏன் அப்பாவுக்குத் தயிரும் எங்களுக்கு மோரும் தருகிறார் அம்மா? – சிறுமியாக இருந்த ஸ்ரீலக் ஷ்மி எழுப்பிய இதுபோன்ற கேள்விகள் தன் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமையக்கூடும் என்று அந்த வயதில் அவர் நினைத்திருக்க மாட்டார்.
தற்போது 76 வயதாகும் ஸ்ரீலக் ஷ்மியும் அதை ஆமோதிக்கிறார். “வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அதுதான் என்னை உயர்த்துவதோடு உயிர்ப்போடும் வைத்திருக்கிறது” என்கிற ஸ்ரீலக் ஷ்மி, ஊட்டச்சத்து பயிலும் மாணவர்களுக்கான புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியாவில் ஊட்டச் சத்துப் பயிற்றுவிக்கும் கல்லூரிகளில் இவரது புத்த கங்கள்தாம் பெரும்பாலும் கற்பிக்கப்படுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT