Published : 29 May 2022 10:10 AM
Last Updated : 29 May 2022 10:10 AM

ப்ரீமியம்
விஸ்மயாக்களின் மரணங்களுக்கு யார் பொறுப்பு?

ஜெயகுமார்

கடந்த ஆண்டு கரோனாக் காலத்தில் கேரளத்தில் கொல்லம் அருகே விஸ்மயா என்னும் 22 வயதுப் பெண் வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். கேரளத்தை மட்டுமல்லாமல் தமிழகத்தையும் உலக்கியது இந்தச் சம்பவம். இது நடந்து 11 மாதம் இரு நாள்கள் ஆன நிலையில் விஸ்மயாவின் கணவர் இந்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை அறிவித்துள்ளது கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம்.

சமூகத்தில் பல நிலைகளில் இந்தத் தீர்ப்பு வரவேற்கப்பட்டுள்ளது. வரதட்சிணை கொடுமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு எனப் பலரும் கருத்துத் தெரிவித்துவருகிறார்கள். ஆனால், மிகப் பழமையான இந்த வழக்கத்தை இந்த ஒரே ஒரு தண்டணை மூலம் அடியோடு துடைத்தழிக்க முடியுமா என்பது விடை காணாக் கேள்விதான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x