Last Updated : 29 May, 2022 10:23 AM

 

Published : 29 May 2022 10:23 AM
Last Updated : 29 May 2022 10:23 AM

ப்ரீமியம்
மேனியில் மிளிரும் ஓவியம்

சிகை அலங்காரம், ஒப்பனை போன்ற கலைகளில் இருபதாண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர் இலங்கேஸ்வரி முருகன். சென்னை, அண்ணாநகரில் பெண்கள், குழந்தைகளுக்கான ஃப்ரீஸிங் பியூட்டி பார்லரை நடத்திவரும் இவரது பெயர் பல சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட் (200 அடி ஜடை பின்னியதற்காக), மல்டிபிள் ரெக்கார்ட் ஹோல்டர் (கண்களைக் கட்டிக்கொண்டு 50 பேருக்கு சிகையலங்காரம் செய்ததற்காக) போன்றவற்றில் இடம்பெற்றிருக்கிறார். புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ‘பால்ட் இஸ் பியூட்டிஃபுல்’ நிகழ்ச்சியை நடத்தியதுடன் ஃபேஷன் டிசைனிங், திரைத்துறையிலும் சிகையலங்கார ஒப்பனைக் கலைஞராகப் பணிபுரிகிறார் இலங்கேஸ்வரி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x