Last Updated : 08 May, 2022 09:13 AM

 

Published : 08 May 2022 09:13 AM
Last Updated : 08 May 2022 09:13 AM

ப்ரீமியம்
மாற்றத்துக்கு வயது 100 ஆண்டுகள்

இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்கிற பெண்களுக்குக் கனரக வாகனங்களை இயக்கும் வாய்ப்புப் பெரும்பாலும் மறுக்கப்படுகிறது. கனரக வாகனங்களை இயக்குவதற்கான தொழில்நுட்பத் திறனும் உடல் வலுவும் பெண்களுக்கு இல்லை என்று இப்போதும் பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆங்காங்கே மாற்றங்கள் நிகழாமல் இல்லை. பொள்ளாச்சி நகராட்சியின் முதல் பெண் ஓட்டுநர் என்கிற பெருமையைப் பெற்றிருப்பதன் மூலம் மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறார் சாந்தி.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சாந்தி, நான்கு குழந்தைகளுக்குத் தாய்; கணவனை இழந்தவர். குடும்ப உறவுகளின் ஆதரவு இல்லாமல், தனது சொந்த முயற்சியால் ஓட்டுநர் பயிற்சி முடித்தார். 12 ஆண்டுகள் பல மாநிலங்களுக்கு இரவும் பகலும் சரக்கு வாகனங்களை ஓட்டிச் சென்றுள்ளார். இன்று பொள்ளாச்சி நகராட்சியின் முதல் பெண் ஓட்டுநராகச் சேர்ந்து பொள்ளாச்சி சாலைகளில் சிங்கப் பெண்ணாக வலம்வருகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x