Last Updated : 09 Jun, 2024 07:23 AM

 

Published : 09 Jun 2024 07:23 AM
Last Updated : 09 Jun 2024 07:23 AM

ப்ரீமியம்
பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 4: நிலம், போர், காதல், காமம்...

இலங்கை நவீனத் தமிழ் இலக்கியம் தனித்துவமானது. இந்திய நவீனத் தமிழ் இலக்கியத்தைப் போல் அல்லாமல் அதற்கு மொழி அளவிலும் பொருள் அளவிலும் தமிழ்ச் செவ்விலக்கியத்தின் ஓர்மைகள் உண்டு. மகாகவி உத்திர மூர்த்தி, மு.பொன்னம்பலம், சண்முகம் சிவலிங்கம், சேரன், செல்வி, சிவரமணி என்கிற தொடர்ச்சியின் கண்ணி எனக் கவிஞர் தமிழ்நதியைச் சொல்லலாம். குந்தவை, அ.முத்துலிங்கம், யோ.கர்ணன் போன்ற புனைகதை யாளர்கள் வரிசையிலும் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவர் இவர்.

ஈழத் தமிழ் இலக்கியத்தின் பொதுவான அம்சமாகப் பார்க்கப்படும் கவித்துவம் தமிழ்நதியின் எழுத்தில் உண்டு. அதைத்தமிழ்நதி இன்னும் நவீனப்படுத்தியிருக்கிறார். அவரது கவிதைகளிலும் கதைகளிலும் இதைப் பார்க்க முடியும். இந்தியத் தமிழ் நவீனக் கவிதைகள் 2000க்குப் பிறகு கைக்கொள்ள விழையும் தமிழ்ச் செவ்வியலின் அழகை, தமிழ்நதி தன் கவிதைகளுக்கான மொழியாகச் சூடிக்கொண்டவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x