Published : 26 May 2024 06:31 AM
Last Updated : 26 May 2024 06:31 AM
கொரியாவில் தொடர்ந்து குறையும் குழந்தைப் பிறப்பு விகிதம் சர்வ தேச அளவில் விவாதமாக மாறியிருக்கிறது.
‘பெண்கள் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள், பெண்மைக்கு அடையாள மாகச் சொல்லப்பட்டுவரும் தாய்மையை ஏன் இழக்கிறார்கள்?’ என அறக்காவலர்கள் ஒருபுறம் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். மறுபுறம், குழந்தைப் பிறப்பு விகிதம் குறைய நாட்டில் உள்ள பெண்ணியவாதிகளே காரணம் எனத் தென்கொரியப் பிரதமர் யூன் சுக் இயோல் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT