Last Updated : 14 Apr, 2024 09:39 AM

 

Published : 14 Apr 2024 09:39 AM
Last Updated : 14 Apr 2024 09:39 AM

ப்ரீமியம்
திருநம்பியும் திருநங்கையும் - 29: திருநங்கையர் வாழ்வில் ஒளியேற்றும் கரங்கள்

தமிழகத்தில் திருநங்கை மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறிவருகிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் திருநங்கையர் பலர் பொதுவெளியில் செயல் படுவதைக் காண முடிகிறது.

இதற்குப் பலரின் முன்னெடுப்புகளும் காரணம். அவர்களில் சிலரைப் பற்றித் தெரிந்துகொள்வோம். 2015ஆம் ஆண்டு மாநிலங்களவையில் திருநர் மசோதாவைத் தனிநபர் மசோதாவாகக் கொண்டு வந்து அதை வெற்றிபெறச் செய்தவர் திருச்சி சிவா. மத்திய அரசு மாற்றுப்பாலினத்தோருக்கான பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர இதுவே முன்னோடியாக இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x