Published : 31 Mar 2024 08:04 AM
Last Updated : 31 Mar 2024 08:04 AM
திருநங்கைகள் பயன்படுத்தும் சொற்பிரயோகங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மூத்தவர்களை மதிப்பதில் திருநங்கையருக்கு நிகரில்லை. மூத்த திருநங்கையரை ‘பாவ்படுத்தி’. அதாவது, ‘உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்’ எனக் கூறுவார்கள். அதற்கு அந்த மூத்த திருநங்கை, ‘நல்லா இரு’ எனும் அர்த்தத்தில் ‘ஜியோ’ என வாழ்த்துவார்.
அறுவைசிகிச்சை செய்துகொண்ட திருநங்கையை ‘நிர்வாணம் ஆனவள்’ என்பார்கள். ஆணுடையில் உள்ள திருநங்கையை ‘கோத்தி’ என்பர். உடுத்தும் உடையை ‘சாட்லா’ என்றும் நல்லவர்களை ‘சீஸ்’ எனவும் கெட்ட வர்களை ‘பீலா’ எனவும் கூறுவர். ஆணை ‘பந்தி’ எனவும் பெண்ணை ‘நாரன்’ எனவும் திருடனையோ கெட்ட வனையோ ‘கௌடி பந்தி’ எனவும் சொல்வது வழக்கம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT