Published : 10 Mar 2024 08:29 AM
Last Updated : 10 Mar 2024 08:29 AM
இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஆண்களின் ஆளுகையில் இருந்துவந்த கபடி விளையாட்டு இப்போது பெண்கள் வசமாகவும் மாறிவருகிறது. மூச்சை அடக்கியபடி கபடி.... கபடி என்று உச்சரித்து வெற்றிக்கான எல்லையில் நிற்கும் வீரர்களோடு ரசிகர்களின் இதயத் துடிப்பையும் எகிற வைக்கும் போட்டியில் பெண் ஒருவர் நடுவராகச் செயல்படுவது சவால் நிறைந்தது.
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் வரவேற்பைப் போல் கபடி விளை யாட்டுக்கான புரோ கபடிப் போட்டிகள் சமீப ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பத்தாவது சீசனை எட்டியுள்ள புரோ கபடிப் போட்டிகளில் ஆஜானுபாகுவான வீரர்களின் ஆட்டத்தில் வீரர்களின் ரெய்டுகளையும் தொடங்கி வைக்கும் பணியைச் சிறப்பாகச் செய்துவருகிறார் எம்.கே.சந்தியா. புரோ கபடி ஆறாவது சீசனில் தொடங்கி தற்போது முடிந்த பத்தாவது சீசன் வரை தொடர்ச்சியாகச் சென்ற ஒரே தமிழகப் பெண் நடுவர் சந்தியாதான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT