Last Updated : 11 Feb, 2024 08:29 AM

 

Published : 11 Feb 2024 08:29 AM
Last Updated : 11 Feb 2024 08:29 AM

ப்ரீமியம்
பிப்ரவரி 14: காதலர் தினம் | நாம் எப்போது காதலை ஏற்கப்போகிறோம்?

கதைகளிலும் திரைப்படங்களிலும் மட்டும் காதலைக் கொண்டாடும் சமூகமாகத்தான் இன்றும் இருக்கிறோம். அறிந்தவர் தெரிந்தவர் காதல்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்குத்தான் நம் மனங்கள் விசாலமடைந்திருக்கின்றன. சொந்த வீட்டில் காதல் என்றால் அதை மறுக்க ஆயிரம் காரணங்களைச் சொல்வார்கள். அதில் முக்கியமானது சாதி.

பாராட்டி, சீராட்டி வளர்க்கும் பெற்றோர் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு காதலும் பூக்கிறது. ஆனால், காதலித்த பிறகுதான் பெற்றோரின் இன்னொரு முகமே காதலர்களுக்குத் தெரிய வருகிறது. விளைவு, பயந்தவர்கள் பிரேக் அப் செய்துகொண்டு வேறு வாழ்க்கைக்குச் சென்றுவிடுகிறார்கள். நம் பெற்றோர்தாமே, என்ன செய்துவிடப் போகிறார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கும் காதலர்கள் பலர் ‘ஆணவக் கொலை’க்கு இரையாகிவிடுகிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x