Published : 21 Jan 2024 08:21 AM
Last Updated : 21 Jan 2024 08:21 AM

ப்ரீமியம்
வாசிப்பை நேசிப்போம்: நிபந்தனையற்ற அன்பின் குரல்

கே.வி.ஷைலஜாவின் நாவல் ‘சஹிதா’

சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் கட்டுரையாளராகவும் பதிப்பாளராகவும் (வம்சி) அறியப்பட்டுள்ள கே.வி.ஷைலஜாவின் முதல் நாவல் ‘சஹிதா’. இந்நாவலின் களம் இதுவரை படைக்கப்பட்ட இஸ்லாமிய வாழ்க்கைச் சித்தரிப்புகளிலிருந்து விலகி முற்றிலும் வேறுபட்ட தளத்தில் அமைந்துள்ளது.

நாவல் முழுவதும் சஹிதாவின் பார்வையில் சொல்லப்பட்டாலும் இது பெண்ணிய நாவல் அல்ல. ஆன்மிகத் தேடலும் அல்ல. தன் சுயத்தை அறிந்துகொண்ட பெண், தான் என்னவாக வேண்டும் என விரும்புகிறாளோ அதை அடையத் தொடர்ந்து தளர்வின்றி பயணிப்பதே இந்நாவலின் சிறப்பு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x