Last Updated : 10 Dec, 2023 05:53 AM

 

Published : 10 Dec 2023 05:53 AM
Last Updated : 10 Dec 2023 05:53 AM

ப்ரீமியம்
மகளிர் திருவிழா: மகிழ்ச்சி வெள்ளத்தில் மதுரை வாசகிகள்

‘இந்து தமிழ் திசை’யின் ‘பெண் இன்று’ சார்பில், மதுரை மாநகரில் மகளிர் திருவிழா கடந்த டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நடைபெற்றது. கடலூர் மகளிர் திருவிழாவைத் தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் மதுரை மட்டுமல்லாமல் திருச்சி, திண்டுக்கல், பழனி, விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் வாசகியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மதுரை சரக டிஐஜி ஆர்வி. ரம்யா பாரதி, மனநல மருத்துவர் கௌதமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x