Published : 26 Nov 2023 05:33 AM
Last Updated : 26 Nov 2023 05:33 AM

ப்ரீமியம்
பார்வை: நடிகைகளின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்

நடிகை த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் வகையில் ‘லியோ’ படத்தில் தனக்கு வாய்ப்பு அமையாதது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தகாத முறையில் பேசியது, ‘நடிகைகள் என்றாலே இப்படித்தான்’ என்கிற ஆணாதிக்கப் பொதுப்புத்தியின் வெளிப்பாடு.

ஒரு படத்தில் குறிப்பட்ட நடிகை ஒருவரோடு இணைந்து நடிக்கும் காட்சிகள் தனக்கு அமைய வில்லை என்று இயல்பாகச் சுட்டிக்காட்டிப் பேசுவது வேறு, அதையே சகித்துக்கொள்ள முடியாத ஆணவ உடல்மொழியோடு, ‘நான் பார்க்காத நடிகைகளா?’ என்கிற தொனியில் அருவருக்கத்தக்க வகையில் பேசுவது வேறு என்கிற வேறுபாட்டை மன்சூர் அலிகான் உணராதவரல்லர். த்ரிஷாவை மட்டுமல்லாமல் வேறு சில நடிகைகளையும் தன் பேச்சில் குறிப்பிட்ட மன்சூர் அலிகானின் பேச்சு, பெண் வெறுப்பின் அநாகரிக வெளிப்பாடு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x