Last Updated : 26 Nov, 2023 05:40 AM

 

Published : 26 Nov 2023 05:40 AM
Last Updated : 26 Nov 2023 05:40 AM

ப்ரீமியம்
பெண்கள் ஆண்கள் குழந்தைகள் 24: பிள்ளைகளின் வாழ்வில் பெற்றோர் தலையிடக் கூடாது

குடும்பங்களில் முக்கியமான உறுப்பினர்களான இணையர்களின் பெற்றோரைப் பற்றியும் நிறைய பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முதலில் பிள்ளைகளின் இணையர் தேர்வில் பெற்றோர்கள் தலையிடக் கூடாது. பிள்ளைகளைப் பொறுப்புணர்வுடன் வளர்ப்பதே போதும். தங்கள் இணையரைத் தாங்களே தேர்ந்தெடுக்க விரும்புபவர்களை நாம் அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுவதே நல்லது. நமக்கு, நம் அனுபவத்தினால் அவர்கள் தேர்வு சரியில்லை எனத் தோன்றினால், தக்க காரணங்களுடன் ஏன் சரியில்லை என்று விளக்கலாம். ஆனால், அதற்கு மேல் அங்கு நமக்கு வேலையில்லை.

இணையர் தேர்வை விடுவோம். திருமணத்திற்குப் பிறகு இந்தப் பெற்றோர்கள் என்ன செய்யலாம்? இணையர்கள் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் இருவருக்கும் இடையே நம் மூக்கை அவசியமில்லாமல் நுழைக்காமல் இருக்கலாம். திருமணம் புரிந்து, பிள்ளைகள் பெறும் வயதுக்கு வந்துவிட்டவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அவர்களுக்குத் தெரியாதா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x