Published : 29 Oct 2023 07:38 AM
Last Updated : 29 Oct 2023 07:38 AM
கடந்த அக்டோபர் 24 அன்று ஐஸ்லாந்தில் நடைபெற்ற ‘பெண்கள் வேலை நிறுத்தம்’ உலகம் முழுவதும் பேசப்பட்டது. காரணம், உலகிலேயே ஆண்கள் செய்யும் அதே வேலைகளைச் செய்யும் பெண்களுக்கு, அதிகபட்சமாக ஊதியம் கொடுக்கும் நாடு ஐஸ்லாந்து! அங்கே சம ஊதியம் வழங்கும் நிலை 91 சதவீதம். அதை 100 சதவீதமாக மாற்றவும் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளைத் தடுக்கவும் பிரதமர் உள்ளிட்ட ஐஸ்லாந்து பெண்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஐஸ்லாந்தில் மட்டும் ஊதியத்தில் பாலினப் பாகுபாடு மிகக் குறைவாக இருப்பதற்குக் காரணம் என்ன? அதற்குக் காரணம், 1975இல் நடைபெற்ற பெண்கள் வேலை நிறுத்தப் போராட்டம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT