Last Updated : 29 Oct, 2023 08:46 AM

 

Published : 29 Oct 2023 08:46 AM
Last Updated : 29 Oct 2023 08:46 AM

ப்ரீமியம்
பெண்கள் ஆண்கள் குழந்தைகள் - 22: பிரிவுக்குப் பிறகும் வாழ்க்கை உண்டு

இன்றைய காலகட்டத்தில் நாம் பேசியே ஆக வேண்டிய ஒரு விஷயம் விவாகரத்து. நம் நாட்டில் ஆயிரம் திருமணங்கள் நடந்தால் அவற்றில் பதிமூன்று விவாகரத்துகள் நடப்பதாக ‘இன்சைட்ஸ் ஆஃப் இந்தியா’ என்கிற வலைதளம் தெரிவிக்கிறது. இவை சட்டப்படி விவாகரத்து வாங்கியவர்களின் எண்ணிக்கையாக மட்டுமே இருக்கக்கூடும். மற்றபடி நீதிமன்றங்களில் வருடக்கணக்காகப் போராட இயலாதவர்களும் சட்டப்படி விவாகரத்து தேவையில்லை என நினைப்பவர்களும் விவாகரத்து என்கிற ஒன்று இல்லாமலேயே பிரிந்திருக்கக்கூடும். விவாகரத்து செய்துகொண்டோரின் எண்ணிக்கையை விட்டுவிடுவோம். ஏன் விவாகரத்துகள் நடைபெறுகின்றன என்பது ஒரு பக்கம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்தான் என்றாலும், விவாகரத்து என்று முடிவானபின் அதை எப்படிக் கையாள்வது என்பதும் விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x