Published : 15 Oct 2023 07:20 AM
Last Updated : 15 Oct 2023 07:20 AM
டோரதி ஹாஃப்னரின் மனம் பரவசத்தில் படபடத்தது. இதற்கு மேல் ஒரு நொடிகூடத் தாமதிக்கக் கூடாது என்று தோன்றியதும், ‘ஜெரினிமோ ஆரம்பிக்கலாம்’ என்று குரல் கொடுத்தார். அடுத்த நொடி ஸ்கை டைவர் ஒருவர் டோரதியை விமானத்திலிருந்து தள்ளிவிட, அந்தரத்தில் ஒரு குட்டிக்கரணம் போட்டு மிதக்க ஆரம்பித்தார். பாராசூட் சட்டென்று விரிய, பதற்றம் தணிந்து மிதக்கும் அனுபவத்தை ரசிக்க ஆரம்பித்தார். சில்லென்ற காற்றைக் கிழித்துக்கொண்டு பூமியை நோக்கி மெதுவாக இறங்கினார் டோரதி.
தன்னை ஒரு பறவையாக நினைத்துக்கொண்டு, பறவைக் கோணத்தில் கீழே இருக்கும் நிலத்தைப் பார்த்தார். கோதுமை வயல்களும் மரங்களும் மனிதர்களும் சாலைகளும் அற்புதமாகத் தெரிந்தன. 13,500 அடிகள் உயரத்திலிருந்து காற்றில் மிதந்துகொண்டே ஏழு நிமிடங்களில் நிலத்தைத் தொட்டு ஓடிவந்து தரையில் விழுந்தார் டோரதி!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT