Published : 06 Aug 2023 08:13 AM
Last Updated : 06 Aug 2023 08:13 AM
இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி தன் பாட்டால் மட்டும் மனத்தைத் தொடவில்லை; உடுத்திய பட்டாலும்தான். எம்.எஸ்.சுப்புலட்சுமி காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளை உடுத்தியதன் மூலம் அங்குள்ள கைத்தறி நெசவாளர்களைக் கௌரவித்தார். 1960களில் ‘எம்.எஸ். புளூ’ என்கிற பெயரிலேயே பட்டுச் சேலைகள் பிரபலமாயின. அதை நெய்தவர் காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளர் முத்து என்பவர்.
ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட இந்த நெசவின் அழகியல், இன்றும் புதிய மாற்றங்களோடு காலத்தில் அழியாமல் இருக்கிறது. அதில் உன்னதமானது காஞ்சிபுரம் பட்டு. காலத்துக்கு ஏற்றவகையில் இளைய தலைமுறைகளைக் கவரும் வகையில் அது தன்னைத் தானே புதுப்பித்து வந்திருக்கிறது. ‘எம்.எஸ்.புளூ' சேலைகளுக்குக் கோயில் கல்வெட்டு, வேதங்களிலிருந்து எடுக்கப்பட்ட படிமங்கள் ஆகிய அம்சங்கள் அழகு சேர்த்திருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT