Last Updated : 25 Jun, 2023 09:18 AM

 

Published : 25 Jun 2023 09:18 AM
Last Updated : 25 Jun 2023 09:18 AM

ப்ரீமியம்
ஜூன் 27, ராமாமிர்தம் அம்மையார் நினைவு நாள்: முற்போக்கு அரசியல் முன்னோடி

இன்று மயிலாடுதுறை என்று அழைக்கப்பெறும் அன்றைய தஞ்சை மாவட்டம், மாயவரத்தில் 1925ஆம் ஆண்டு ஒரு மாநாடு நடைபெற்றது. தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் நடத்தப்பட்ட அந்த மாநாட்டை நடத்தியவர் காங்கிரஸ் இயக்கத்தில் தொண்டாற்றிய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

மாயவரத்தில் நடைபெற்ற அம்மாநாடு தேவதாசி ஒழிப்பு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல். அப்போது காங்கிரஸ் இயக்கத்தில் செயல்பட்ட தந்தை பெரியாரும் திரு.வி.கல்யாணசுந்தரனாரும் இம்மாநாட்டில் பங்கேற்று, தேவதாசி முறை ஒழிக்கப்படுவதற்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். பெரியார் தன்னுடைய ‘குடிஅரசு’ இதழிலும் திரு.வி.க. தன்னுடைய ‘நவசக்தி’ இதழிலும் தேவதாசி முறை ஒழிப்புக்கான பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டனர். பின்னாளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியாருடன் ராமாமிர்தமும் வெளியேறினார். பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x