Last Updated : 25 Jun, 2023 09:46 AM

 

Published : 25 Jun 2023 09:46 AM
Last Updated : 25 Jun 2023 09:46 AM

ப்ரீமியம்
கிராமத்து அத்தியாயம் - 21: கல்யாணமாம் கல்யாணம்

ராமலிங்கத்துக்கு அன்றுதான் கல்யாணம். மாமன் மகள் மரிக்கொழுந்து, “நான் மச்சானுக்குத்தான் வாக்கப்படுவேன்” என்று தன் சேத்திக்காரிகளிடம் சொல்லியதோடு அந்தப் பேச்சு வீடுவரை வந்துவிட்டது.

மரிக்கொழுந்தின் அய்யாவான கந்தையாவுக்குக் கோபமான கோபம். செவ்வந்திக்கும் ராமலிங்கத்துக்கும்தான் கல்யாணம். இந்தக் கல்யாணத்தை நாலு பெரியவர்களோடு போய் உறுதி செய்துவிட்டு வந்தவர். அப்படி வந்தவரின் மகளே இப்படிப் பேசிக்கொண்டிருந்தால் இவருக்கு அல்லவா கேவலம். பார்க்கிறவர்களும் கேக்கிறவர்களும் இவரைத்தானே அசிங்கமாகப் பேசுவார்கள். கந்தையாவுக்குத் தெருவழி போவக்கூட ரோசமாக இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x