Published : 25 Jun 2023 09:50 AM
Last Updated : 25 Jun 2023 09:50 AM

ப்ரீமியம்
தினமும் மனதைக் கவனி -21: பிரிவுத் துயரின் ஐந்து நிலைகள்

மனதுக்கு நெருக்கமான ஓர் உறவை மரணத்தில் இழந்த அனுபவம் எல்லாக் குடும்பங்களிலும் உண்டு. குழந்தை முதல் முதியவர் வரை இதை அனுபவித்திருப்பார்கள். அவரவர்க்கு அவரவர் துக்கம் பெரிது என்றாலும், துக்கமெனும் நிகழ்வின் நடைமுறையை மனநல மருத்துவர் எலிஸபெத் குப்ளெர் ராஸ், ஐந்து நிலைகளாக வகைப்படுத்தியுள்ளார்.

முதலில் இளம் கைம்பெண்களின் இழப்பை மட்டும் பார்ப்போம். கணவனை இழந்த, 20 முதல் 40வயது வரையுள்ளோரை இளம் கைம்பெண் களாகக் கருதுகிறேன். இளமையில் கைம்மை கொடுமை. புதிதாக மலர்ந்த மலர் கிள்ளி எறியப்படும் கொடுமை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x