Published : 19 Nov 2022 06:36 AM
Last Updated : 19 Nov 2022 06:36 AM

ப்ரீமியம்
கருப்பைவாய் புற்றுநோயை வெல்ல உதவும் ‘90-70-90’ 

சசித்ரா தாமோதரன்

“ஒரு நோயை இல்லாமல் செய்துவிட்டால், அதைப் பற்றியும் அதைக் குணப்படுத்தும் முறைகள் பற்றியும் நாம் கவலைப்படத் தேவை யில்லை!’’ நுண்ணுயிரியலின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் லூயி பஸ்தேரின் வரிகள் இவை!
‘திருடனே இல்லாத ஊரில் பூட்டு எதற்கு?’ என்பதைப் போலத்தான் இது. அம்மை, போலியோ போன்ற தொற்றுநோய்களை முற்றிலும் ஒழித்த பிறகு, அதைப் பற்றிய கவலையே இல்லாமல் நாம் இப்போது இருப்பதைப் போல, புற்றுநோயிலும் இந்த நிலையை நாம் அடையவேண்டும் என்று சொல்லும் உலக சுகாதார அமைப்பு, அதற்காக முதலில் ஹெச்பிவி வைரஸையும் அதனால் உருவாகும் கருப்பைவாய் புற்றுநோயையும் கையில் எடுத்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x