Published : 22 Oct 2022 06:50 AM
Last Updated : 22 Oct 2022 06:50 AM

ப்ரீமியம்
விழிப்புடன் இருந்தால் மகிழ்ச்சி உறுதி

டாக்டர் எஸ். பகவத் குமார்

தீபாவளி ஒரு மகிழ்ச்சியான தருணம். விளக்குகள், வண்ணங்கள், பட்டாசுகள், இனிப்புகள் உள்ளிட்டவற்றால் நிறைந்த திருவிழா அது. தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கான எளிய முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி, விழிப்புடன் இருப்பது நம் மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்.

முடிந்தவரைப் பட்டாசுகளைத் தவிர்த்து, சுத்தமான, பசுமையான தீபாவளியைக் கொண்டாடுவது நல்லது. அது தீக்காயங்களையும், உடல் காயங்களையும் தடுக்கும்; காற்று, ஒலி மாசுபாடுகளைத் தவிர்க்கும். முக்கியமாக, சிஓபிடி (chronic inflammatory lung disease), ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களை ஏற்படுத்தும் ஆரோக்கியமற்ற புகையைத் தவிர்க்க அது உதவும். பட்டாசுகளைத் தவிர இந்த பண்டிகைக் காலத்தில், இனிப்புகளையும் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x