Last Updated : 01 Oct, 2022 06:37 AM

 

Published : 01 Oct 2022 06:37 AM
Last Updated : 01 Oct 2022 06:37 AM

ப்ரீமியம்
சிறுநீரகச் சீர்கேடு அதிகரிப்பது ஏன்?

அண்மையில் தமிழகத்தில் பொதுச் சுகாதாரம் - நோய்த் தடுப்பு இயக்குநரகமும் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறு நீரகத்துறையும் இணைந்து ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டன. நம் மாநிலத்தில் சிறுநீரக நோய்கள் குறித்த தரவுகள் முறையாக இல்லை என்பதால் இந்த ஆய்வு அவசியமானது.

மாநிலம் முழுவதிலும் 177 இடங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் பல வெளிவந்துள்ளன. முதலாவது, தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு ஏதாவது ஒரு சிறுநீரகப் பாதிப்பு இருக்கிறது. இரண்டாவது, பத்துச் சதவீதம் பேருக்கு ‘நாட்பட்ட சிறுநீரகச் சீர்கேடு’ (CKD-Chronic Kidney Disease) எனும் மோசமான நிலைமை இருக்கிறது. மூன்றாவது, சிறுநீரகத் தொற்று ஆண்களைவிடப் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. நான்காவது, இன்னும் பத்துச் சதவீதம் பேருக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஆரம்பநிலையில் இருக்கிறது. இப்படி நீள்கிறது அந்த ஆய்வின் முடிவு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x