Published : 03 Sep 2022 05:07 AM
Last Updated : 03 Sep 2022 05:07 AM

ப்ரீமியம்
வாய்ப் புற்றுநோய்: விழிப்புணர்வே காக்கும்

  ஹெச்.தமிழ்ச்செல்வன்

புற்றுநோய் என்பது உடலின் சில செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளர்ந்து உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவும் நிலை. புற்றுநோய்களில் பல வகைகள் இருந்தாலும், அவற்றில் வாய்ப் புற்றுநோயின் பாதிப்பு அதிகமாகவும் பரவலாகவும் இருக்கிறது.

வாய்ப் புற்றுநோயைப் பொறுத்தவரை, பெண்களைவிட ஆண்களுக்கே அது அதிக அளவில் ஏற்படுகிறது. இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட மக்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சமீப காலத்தில் பெண்களும் இளம் வயதினரும் இதனால் பாதிக்கப்படுவது அதிகரித்துவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x