Published : 03 Sep 2022 05:15 AM
Last Updated : 03 Sep 2022 05:15 AM
உடலில் ஏதோ ஒரு பகுதியில் வலி ஏற்படும்போது, ஒருவர் ஓய்வு எடுக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார். ஓய்வு எடுக்கும் சூழல், அவரது வருமான இழப்புக்கு வழிவகுக்கிறது; மருந்து, மாத்திரைகள் அதிகமாகவும், தொடர்ந்து எடுக்க இயலாத நிலையும் ஏற்படுகிறது. இந்தச் சூழலில்தான் இயன்முறை மருத்துவம் எனும் மருந்தில்லா மருத்துவம் முக்கியமான ஒன்றாக மாறுகிறது.
உடல் இயக்கத்தை ஓய்வு குறைப்பதால் இதய நோய், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் பிடிக்கு ஆளாக வேண்டிய விபரீதம் ஒருவருக்கு ஏற்படுகிறது. இதயப் பாதிப்பு, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற தொற்றா நோய்களின் தாக்கத்தால் 47 சதவீத இறப்புகள் நிகழ்கின்றன என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT