Last Updated : 06 Jun, 2022 05:32 PM

 

Published : 06 Jun 2022 05:32 PM
Last Updated : 06 Jun 2022 05:32 PM

ப்ரீமியம்
கண்கட்டிக்குச் சுயமருத்துவம் ஆபத்தானதா? - மருத்துவர் விளக்கம்

சில ஆண்டுகளுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் இயற்கை மருத்துவர் ஒருவர் கட்டுரை எழுதினார், ‘அருகம்புல் சாறு குடித்தால் கண்நீர் அழுத்த நோய் எனும் கிளாக்கோமா கட்டுப்படும்’ என்று. கண்நீர் அழுத்த உயர்வு நோய் உடனே கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை. அழுத்தத்தைக் குறித்த காலத்தில் உரியச் சிகிச்சை செய்து கட்டுப்படுத்தாவிடில் பார்வை நரம்புகள் ( Optic Nerve ) நசிந்துபோய் விடும். இதன் காரணமாகப் பார்வை கடுமையாகப் பாதிக்கப்படும்.

கண்நீர் அழுத்த உயர்வுக்குச் சொட்டு மருந்துகள், லேசர் மருத்துவம், அறுவைச் சிகிச்சை போன்ர வசதிகள் இருக்கின்றன. முன்னரே சொன்னதுபோல் உரிய நேரத்தில் கண்டறிவதுதான் முக்கியம். அதைவிட முக்கியம் தொடர் சிகிச்சை. அழுத்த உயர்வால் ஏற்பட்ட பார்வை இழப்பைத் திரும்பப் பெற இயலாது. இருக்கின்ற பார்வையைத் தக்கவைத்து, மேற்கொண்டு பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்க மட்டுமே முடியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x