Last Updated : 03 Jun, 2022 12:49 PM

 

Published : 03 Jun 2022 12:49 PM
Last Updated : 03 Jun 2022 12:49 PM

ப்ரீமியம்
குழந்தைகளுக்கு ஏற்படும் கண்புரை: காரணங்கள், அறிகுறிகள், அறுவை சிகிச்சை

கண்ணில் உள்ள லென்ஸில் வெள்ளை நிறப் படிமம் படிவதே கண்புரை. கண்புரையால் பாதிக்கப்பட்டிருக்கும் லென்ஸ் ஒளியை அனுமதிக்காது. இதன் விளைவு, பார்வை மங்கலாகத் தெரியும். கண்புரையானது ஒரு கண்ணிலோ இரு கண்ணிலோ வரலாம். பொதுவாகக் கண்புரை பெரியவர்களையே அதிகம் பாதிக்கும். இருப்பினும். அது குழந்தைகளையும் சிறுவர்களையும் பாதிக்கும் அபாயமும் உள்ளது.

குழந்தைகளின் கண்கள் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதால், அவர்களுக்குக் கண்புரை ஏற்பட்டிருந்தால் அதற்கு உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சையைத் தாமதப்படுத்தினால் சோம்பேறிக் கண் எனும் குறைபாடு ஏற்படுவதற்குச் சாத்தியம் உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x