Published : 02 Jun 2022 05:40 PM
Last Updated : 02 Jun 2022 05:40 PM

ப்ரீமியம்
குழந்தைகளிடம் காது கொடுங்கள்

குழந்தைகள் தேர்விலோ நேர்காணலிலோ அவர்களைப் பெற்றோர்கள் திட்டியும் தாழ்மைப்படுத்தியும் பேசுவது பெரும்பாலும் எல்லா வீட்டிலும் நடப்பதுண்டு. நாங்கள் உனக்காகப் பணம் செலவழித்துப் படிக்கவைப்பது எனத் தொடங்கி ஒரு பட்டியலை அவர்கள் முன் விரித்துக் காட்டுவார்கள்.

உண்மையில் குழந்தைகளின் தோல்விக்கு, நிலைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்ல பெற்றோராக இருக்க முதலில் குழந்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான சில யோசனைகளைப் பார்ப்போம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x