Published : 26 Apr 2022 02:34 PM
Last Updated : 26 Apr 2022 02:34 PM

ப்ரீமியம்
பெற்றோர்களே! இந்தத் தவறுகளைச் செய்யாதீர்! -2

குழந்தை வளர்ப்புக்கு யோசனைகள்

குழந்தைகளுக்குப் பேச்சுத் தெளிவு பெறும் வரை அழுகைதான் அவர்களது மொழி. தனக்குப் பசிக்கிறது என்றால் அழுகை மூலம்தான் தெரியப்படுத்தும். தனக்கு ஏதேனும் உபாதை என்றாலும் அழுது வெளிப்படுத்தும். உணவு கொடுத்த பிறகும் அழுதால் வேறு ஏதோ பிரச்சினை எனப் புரிந்துகொள்வோம்.. ஆனால், மாதங்கள் செல்லச் செல்ல குழந்தைகள் தாங்கள் நினைத்ததைச் சாதித்துக்கொள்ள அழுகையைப் பயன்படுத்த முயலும். எப்போதும் தூக்கிவைத்திருக்கக் குழந்தைகள் விருப்பப்படும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x