Published : 16 Apr 2022 08:00 AM
Last Updated : 16 Apr 2022 08:00 AM

ப்ரீமியம்
நல்லுணவு பரிமாறுவோம்!

டாக்டர் வி. விக்ரம் குமார்

ஒருவருடைய ஆரோக்கியத்தை வாழ்நாள் முழுவதும் நீட்டிப்பதற்கு நல்ல உணவு அவசியம். அதுவும் பருவத்துக்கேற்றவாறு உணவு முறையை அமைத்துக்கொண்டால் தொற்றா நோய்கள் மட்டுமல்லாமல், அவ்வப்போது அச்சுறுத்தும் பெருந்தொற்றுகளிலி ருந்தும் நம்மைக் காக்கும் மிகப்பெரிய அரண் நம் உடலுக்குக் கிடைக்கும்.

நேரத்துக்கேற்ற உணவையே சரியாகச் சாப்பிட மறந்துவிட்ட நாம், பருவத்துக்கேற்ற உணவை முறையாகப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பிறந்த குழந்தை முதல் மூப்பு காலம் வரை உண்ண வேண்டிய திட்டவட்டமான உணவுத் திட்ட முறையை அறிந்துகொள்வது நம் வாழ்க்கைத் தரத்தை வலுப்படுத்தும், மேம்படுத்தும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x