Last Updated : 08 Apr, 2022 06:17 PM

 

Published : 08 Apr 2022 06:17 PM
Last Updated : 08 Apr 2022 06:17 PM

ப்ரீமியம்
ஒரு கொடூர பரிசோதனையிலிருந்து உருவான கோட்பாடே ’கையறு நிலை’

மனிதர்களின் வரலாறு அவ்வளவு பெருமைக்குரிய ஒன்றல்ல. தன்னிருப்பை நிலைநிறுத்தவும், தன்னைக் காக்கவும், சுயநலத்தின் உச்சத்தில் பிற உயிரினங்களின் மீதும், இயற்கையின் அனைத்து கூறுகளின் மீதும் மனிதர்கள் நிகழ்த்திய வன்முறை மிகவும் அதிகம். அறிவியல் கோட்பாடுகளாக இருந்தாலும் சரி, மருத்துவக் கண்டுபிடிப்புகளாக இருந்தாலும் சரி, அவற்றின் பலனை முழுவதுமாக அனுபவிப்பவர்கள் மனிதர்கள் மட்டுமே. ஆனால், அதற்கான விலையை விலங்குகளே கொடுக்கின்றன.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட / உறுதி செய்யப்பட்ட அனைத்து கோட்பாடுகளுக்கும் உயிர் கொடுப்பதற்காக, எண்ணிலடங்கா விலங்குகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன; அவற்றின் உயிர்கள் பறிக்கப்பட்டும் உள்ளன. உளவியலில் 'கையறு நிலை' (Helplessness) என்று வெகுவாக அறியப்படும் முக்கியக் கோட்பாடும்கூட, உதவியற்ற நிலையிருந்த விலங்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகளிலிருந்து உருவானதே.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x