ஜி.பி.எஸ். நோயிலிருந்து எப்படித் தப்பிப்பது?

ஜி.பி.எஸ். நோயிலிருந்து எப்படித் தப்பிப்பது?
Updated on
3 min read

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரத்திலும் அதன் புறநகர் பகுதிகளிலும் ஜிபிஎஸ் எனும் கில்லன் பாரே சிண்ட் ரோம் (Guillain-Barre Syndrome) கொள்ளை நோயாக உருவெடுத்துள்ளது. இதுவரை 163 பேருக்கு கில்லன் பாரே சிண்ட்ரோம் நோய் பாதித்துள்ளது. இதில் 47 பேர் தீவிர சிகிச்சையிலும், 21 பேர் செயற்கை சுவாசம் தேவைப்படும் நிலையிலும் உள்ளனர்.

நரம்புச் செயலிழப்பு: கில்லன் பாரே சிண்ட்ரோம் என்பது நமது உடலின் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நோய் நிலையாகும். தசைகளுக்கு உணர்வூட்டும் நரம்புகளில் செயலிழப்பை ஏற்படுத்தி வாதத்தை ஏற்படுத்தும் நோய் இது. சிலருக்கு இதன் விளைவாகத் தசைகள் வலுவிழந்து தளர்வுறுகின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in