Published : 11 May 2024 06:00 AM
Last Updated : 11 May 2024 06:00 AM

ப்ரீமியம்
இந்திய மருந்தியல் துறையில் புதிய மைல்கல்

உணவே மருந்து என்பதிலிருந்து நகர்ந்து மருந்தே உணவு என்பதை நோக்கி நமது வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. மருந்து தயாரிக்கும் துறையில் இந்தியா உலக அளவில் முன்னணி வகிக்கிறது.

மருந்துப் பொருள்களான மாத்திரை, கேப்சூல், ஊசிமருந்து (tablet, capsule, injection) போன்றவற்றைத் தயாரிப்பதில் சிறந்து விளங்கினாலும் அந்த மருந்துப் பொருள்களில் உள்ள நோயைக் குணப்படுத்தும் மருந்து மூலக்கூறுகள் (API-active pharmaceutical ingredient) கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாட்டுத் துறையில் நாம் பின்தங்கி உள்ளோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x