Published : 10 Feb 2024 06:15 AM
Last Updated : 10 Feb 2024 06:15 AM

ப்ரீமியம்
தடுப்பூசியால் கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கலாம்

உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கருப்பை வாய்ப் புற்றுநோய் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது. 2020ஆம் ஆண்டில் மட்டும் 6,04,000 பேர் இந்தப் புற்றுநோயால் உலக அளவில் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை வருடந்தோறும் 1,23,907 பெண்கள் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 77,348 பேர் உயிரிழக்கிறார்கள்.

ஒவ்வொரு மணி நேரத்திலும் இந்தியாவில் எட்டுப் பெண்கள் இப்புற்றுநோயினால் இறக்கிறார்கள் என்பது வேதனை தரும் செய்தி. இப்புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் இதிலிருந்து முழுமையாகக் குணமடைய முடியும். ஆனால், இப்புற்றுநோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் இறப்புகள் ஏற்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x