Published : 09 Dec 2023 06:15 AM
Last Updated : 09 Dec 2023 06:15 AM

ப்ரீமியம்
புயல் வெள்ளத்தில் நோய் பரவாமல் தடுப்போம்

பருவ மழை வெள்ளப் பெருக்கால் குடிநீரில் நுண்ணுயிர்த் தொற்றுநோய்க் கிருமிகள் கலந்து மனித உயிருக்கும் உடலுக்கும் பேராபத்தை விளைவிக்கும். வெள்ளப் பெருக்கு ஆபத்தால் குடிநீரும் கழிவு நீரும் ஒன்றுடன் இன்னொன்று கலந்து குடிநீர் பாழ்படுவது இயல்பான ஒன்று. இதனால், காலரா, வயிற்றுப் போக்கு, டிசன்டரி என்கிற மலவாய் ரத்த சீதபேதி, டைபாய்டு, ஜியாரிடியாசிஸ், அமிபியாசிஸ், குடல்புழு தொற்று, வைரஸ், மஞ்சள் காமாலை நோய்த்தொற்றுகள் குடிநீர்வழி மனித உடலில் புகுந்து ஒட்டுமொத்த நகர்வாழ் மக்களின் பொதுச் சுகாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும். இதைத் தவிர்க்க குடிநீரைக் கொதிக்கவைத்துப் பயன்படுத்தி பொதுச் சுகாதாரம் பேணலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x