Published : 14 Oct 2023 06:06 AM
Last Updated : 14 Oct 2023 06:06 AM
டாக்டர் சஜ்ஜன் சிங் யாதவ் எழுதிய ‘India’s Vaccine Growth Story’ எனும் ஆங்கில நூலின் தமிழ் வடிவம் ‘இந்தியாவின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை’ எனும் தலைப்பில் நம் ‘இந்து தமிழ் திசை’ வெளியீடாக வெளிவந்திருக்கிறது.
இந்த நூல், உலக அளவில் நவீன மருத்துவம் பயன்படுத்தும் பலதரப்பட்ட தடுப்பூசிகளின் பரிணாம வளர்ச்சியின் பல நூற்றாண்டுப் பயணத்தை அழகாக விவரிக்கிறது. முதன் முதலில் தடுப்பூசி பிறந்த கதையில் தொடங்கி, தற்போது நடைமுறையில் இருக்கும் பல்வேறு தடுப்பூசி வகைகள், அவை உருவாக்கப்படும் விதம், மனிதர்களிடம் பரிசோதிக்கும் முறைகள், மத்திய அரசின் ஒழுங்குமுறை ஒப்புதல் பெறப்படும் வழிகள், சந்தைப்படுத்தப்படும் விதம் எனப் பல விஷயங்களைக் கதை சொல்லும் ஓட்டத்தில் ஆசிரியர் அணுகியுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT