Published : 30 Sep 2023 06:16 AM
Last Updated : 30 Sep 2023 06:16 AM
பிடித்த உணவு என அதிகம் உட்கொண்டாலோ, பிடிக்காத உணவு எனக் குறைவாக உட்கொண்டாலோ உடலில் உபாதைகள் உண்டாகும் என்றும் திருக்குறள் கூறுகிறது.
ஊட்டச்சத்தில் பெரிய பங்கு இல்லாத உணவு வகைகளால் என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது என அலட்சியமாக இருப்பது தவறு. ஒவ்வொரு மனிதனுக்கும் உணவுப் பற்றியும் அதனால் கிடைக்கும் ஆற்றல் பற்றியுமான புரிதல் அவசியம். குறிப்பாக, உணவு சார்ந்து பெண்கள் அதிக அலட்சியமாக இருக்கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT