Published : 17 Jun 2023 08:04 AM
Last Updated : 17 Jun 2023 08:04 AM
அவருக்கு வயது சுமார் 60 இருக்கும். காலை 11 மணி அளவில் கடைக்குச் சென்றபோது கால்கள் சற்றுத் தடுமாறிப் பின்னியுள்ளன. வீட்டுக்குத் திரும்பியவர் சிறிது நேரம் இருந்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார். வேலையின்போது அவரது இடக்கையில் வலி ஏற்பட்டதால், வீட்டுக்குத் திரும்ப வந்துவிட்டார். வீட்டில் உள்ளவர்களிடம் எதுவும் சொல்லாமல் தூங்கிவிட்டார். மாலை 6 மணி அளவில் விழித்தவரின் பேச்சு சற்று குழறத் தொடங்கியது. அருகிலிருந்த மருத்துவரிடம் மனைவி அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த மருத்துவர் அவரை ஸ்கேன் எடுத்துவரச் சொல்லி அனுப்பியிருக்கிறார். ஸ்கேன் எடுத்த பின்னர், நன்றாகத்தானே இருக்கிறோம், நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT