Last Updated : 17 May, 2023 06:13 AM

 

Published : 17 May 2023 06:13 AM
Last Updated : 17 May 2023 06:13 AM

ப்ரீமியம்
கதை: ஒரு புன்னகையின் கதை

மசூசி சத்தம் போடாமல் அந்த வீட்டை நெருங்கினாள். அவள் கை பட்டதும் வீட்டின் பெரிய இரும்புக் கதவு ‘கிறீச்’ என்று சத்தம் எழுப்பியபடி தானாகவே திறந்துகொண்டது. ஒரு பூனையைப் போல் அடி மேல் அடி எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் மசூசி. சுவரில் மாட்டியிருந்த கடிகாரம், 12.05 என்றது.

மாடியில் இரண்டு அறைகள் இருந்தன. மசூசி இரண்டாவது அறையை நெருங்கினாள். மங்கிய ஒளியில் ஒரு சிறுமியின் முகத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. மசூசி தன் வேலையை மறந்துவிட்டாள். உறக்கத்திலும்கூட இந்தச் சிறுமி எதற்கோ புன்னகைத்துக் கொண்டிருப்பது ஏன்? கனவு காண்கிறாளா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x