Last Updated : 08 Feb, 2023 05:50 AM

 

Published : 08 Feb 2023 05:50 AM
Last Updated : 08 Feb 2023 05:50 AM

ப்ரீமியம்
கதை: சுழற்காற்றாக வந்த சிறுவன்!

நகரில் பலத்த காற்று வீசியது. ஊரெல்லாம் போர்வை போர்த்தியது போலப் புழுதி படர்ந்தது. நிலத்தில் இருந்த மண், தூசிக் கலவை அதிக உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர்.

சற்று நேரத்தில் புழுதிப் படலம் சுழற்காற்றாக மாறியது. வித்தியாசமான சுழற்காற்று. நகரின் பல இடங்களில் உருவான சின்னச்சின்ன சுழல்கள் மெல்ல நகர்ந்து ஓரிடத்தில் குவிந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x