Published : 21 Sep 2022 08:00 AM
Last Updated : 21 Sep 2022 08:00 AM
வேகமாக வந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, ஆஸ்திரேலியாவின் பெரும் பவளத்திட்டு அருகில் நின்றது. விளக்கைப் போட்ட அருணா, “இரவு நேரத்துல பவளத்திட்டுகள் தனி அழகுதான்! ஒரு பிரம்மாண்ட நிகழ்வைப் பார்ப்பதற்காக வந்திருக்கோம். அதோ, அங்க பாருங்க” என்று பரபரப்பானார்.
பவள உயிரிகளிடமிருந்து சின்னஞ்சிறிய துகள்கள் வெளியேறிக்கொண்டிருந்தன! தூறலாகத் தொடங்கி ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே அடித்துப் பெய்யும் மழையைப் போல சின்ன சின்ன துகள்கள் வெளியில் வரத் தொடங்கின. சில நிமிடங்களிலேயே அந்த இடத்தில் அடர்த்தியாகப் பனி பெய்வதுபோல் இருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT