Last Updated : 07 Sep, 2022 10:20 AM

 

Published : 07 Sep 2022 10:20 AM
Last Updated : 07 Sep 2022 10:20 AM

ப்ரீமியம்
பாடநூல் கழகம் திறக்கும் வாசிப்பின் வாசல்

பாடப்புத்தகங்கள் தாண்டிய வாசிப்பு குழந்தைகளின் உலகத்தை விசாலமாக்கும், அறிவை ஆழமாக்கும். அந்த வகையில் குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் மதிப்பீடுகளைக் கடத்தவும் தமிழ்நாடு அரசு சார்பில் ‘இளந்தளிர் இலக்கியத் திட்டம்’ சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 100 நூல்கள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிறார் படைப்பாளிகளான உதயசங்கர், சாலை செல்வம், கொ.மா.கோ. இளங்கோ, வெற்றிச்செழியன், ஞா.கலையரசி, உமாமகேஸ்வரி, கிரீஷ், சரிதா ஜோ, பொற்கொடி உள்ளிட்ட எழுத்தாளர்களின் 23 சிறார் படைப்புகளைச் சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகம் இந்த நூல்களைத் தயாரித்திருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x