Published : 24 Aug 2022 09:36 AM
Last Updated : 24 Aug 2022 09:36 AM

ப்ரீமியம்
ஆழ்கடல் அதிசயங்கள் 18: ஈட்டி முனையில் நஞ்சு!

நாராயணி சுப்ரமணியன்

ஆஸ்திரேலியாவின் பெரும் பவளத்திட்டுக்கு அருகில் நின்றது நாட்டிலஸ் நீர்மூழ்கி. பவளத்திட்டின் விளிம்பில் பேரா ஆமைகள் மெல்ல நீந்திக்கொண்டிருக்க, கிளி மீன்கள் ஆங்காங்கே பாசிகளைச் சுரண்டியபடி இருந்தன.

“இந்தப் பெரும்பவளத்திட்டை நேரில் பார்ப்பது கடல்சார் ஆராய்ச்சியாளர்களின் வாழ்நாள் கனவு” என்று புன்னகையோடு சொன்னார் அருணா. நீர்மூழ்கி மெல்ல நகர்ந்து பவளத்திட்டுகள் குறைவாகவும் மணல் அதிகமாகவும் உள்ள பகுதிக்குச் சென்றது. கேமரா ரோபாட் முன்னேறி ஓர் இடத்தில் நின்றது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x